ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 25) - எள், ஐயவி

  குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 25) -  எள், ஐயவி

எள்

    இஃது எண்ணென்றும் வழங்கும்; மழை அதிகமாகப் பெய்தால் எள்ளின் காய் அழுகி உள்ளீடெல்லாம் போய் விடும். அத்தகைய காயைச் சிதட்டுக் காயென்பர் (261); சிதடு - குருடு.
 
ஐயவி

    ஐயவி என்பது வெண்சிறுகடுகு. இது மிகச் சிறிதாதலின் ஞாழற் பூவிற்கு இதனை உவமை ஆக்குவர். “ஐயவி யன்ன சிறுவீ ஞாழல்” (50) என்பது காண்க.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...