சனி, 26 மார்ச், 2016

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 17) - அறுகு

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 17)  - அறுகு

      அறுகம்புல் நீண்டு வளர்ந்திருத்தலின் அதனை, “மாக்கொடியறுகை” (குறுந். 256) என ஒரு புலவர் குறிக்கின்றார். மழைக்காலத்தில் இப்புல் வளம் பெற்று வளர்ந்திருக்கையில் இதன் காட்சி நீல மணியை நீட்டி விட்டாற்போல இருக்கும். முல்லை நிலத்தில் மானும், குறிஞ்சி நிலத்தில் வரையாவும் இதனை உண்டு மகிழும். இதனை, ‘செங்கோற் புதவு’ என்பர் ஒரு புலவர்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...