சனி, 7 நவம்பர், 2015

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 14) அத்தி

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 14) அத்தி


  அத்திமரம்

            அதவமென்று இம்மரம் வழங்கும். ஆற்றயலில் வளரும். இதன் கிளைகள் வெண்ணிறமாக இருக்கும். இதன் பழங்கள் கனிந்து கீழே உதிர, அதன்மேல் ஆற்றில் உள்ள நண்டுகள் பல ஏறி மிதிக்கும் காட்சியைக் கண்டு அனுபவித்த புலவர் ஒருவர் தலைவியின் வருத்த மிக்க நெஞ்சுக்கு ஏழு நண்டுகள் மிதித்த ஒரு பழத்தை உவமை கூறுகின்றார் (குறுந். 24).
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...