செவ்வாய், 7 மே, 2013

தாகூர் கலைக்கல்லூரி - தொல்காப்பியத் தேசியக் கருத்தரங்கு

புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையும் புதுச்சேரி, பிரெஞ்சு ஆய்வு நிறுவன இந்தியவியல் துறையும் இனைந்து நடத்திய பல்துறை நோக்கில் தொல்காப்பியம் என்ற இருநாள் நாடளாவிய கருத்தரங்கின் படத்தொகுப்பு இவண் தரப்படுகின்றது. இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளராக முனைவர் ஆ. மணி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற இக்கருத்தரங்கு தாகூர் கலைக்கல்லூரியின் வரலாற்றில் நூல் வெளியீட்டுடன் கூடிய முதல் கருத்தரங்க நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

அரங்கப் பதாகை

மாணவியர் கைவண்ணம்
முனைவர் ஆ. மணியின் அறிமுக உரை
முனைவர் தெ. ஞானசுந்தரம் ஐயா அவர்கள் குத்துவிளக்கேற்றிக் கருத்தரங்கைத் தொடக்குதல்

புறப் பதாகை
கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்களின் தலைமையுரை.
பேரளர்ப் பதிவில் பேராசிரியரும் மாணவியரும்
அறிஞர் தெ. ஞானசுந்தரம் ஐயா அவர்களின் சிறப்புரை.
முனைவர் ந. தெய்வசுந்தரம் அவர்களின் உரை
புது தில்லி, ஜவர்கர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் சந்திரசேகரன் அவர்களின் உரை.
பார்வையாளர்கள்
இணை அமர்வுகளில் கட்டுரைகள்
முனைவர் சிலம்பு செல்வராசு அவர்களின் உரை

பேராசிரியர் கு. சிவமணி அவர்களின் உரை
பார்வையாளர் பகுதியில் முனைவர் மாதையன், முனைவர் அறவேந்தன், முனைவர் சம்பத் ஆகியோர்

முனைவர் இரா. கோதண்டராமன் அவர்களின் உரை

முனைவர் ப. மருதநாயகம் அவர்களின் உரை
தமிழ்த்துறைத் தலைவரின் அறிஞர் அறிமுக உரை. மேடையில் முனைவர் இரா. அரவேந்தன், முனைவர் பெ. மாதையன் ஆகியோர்.

முனைவர் சிவ. மாதவன் அவர்களின் உரை
மாணவர் கருத்துரை
நிறைவு விழாவில் பங்கேற்ற முனைவர் இராமசாமி அவர்களுக்கு கல்லூரிப் பொறுப்பு முதல்வர் ஜெயச்சந்திரன் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கல்
பிரெஞ்சு ஆய்வு நிறுவன இந்தியவியல் துறையின் தலைவர் முனைவர் சுப்பராயலு அவர்களுக்குத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பத்மாசனி அவர்கள் நினைவுப் பரிசு வழங்குதல்
பேராசிரியர் முனைவர் க. இராமசாமி அவர்களின் நிறைவுப் பேருரை.
முனைவர் சுப்பராயலு அவர்களின் வாழ்த்துரை



சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...