சனி, 28 ஏப்ரல், 2012

தமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 96

திணை இலக்கியம்


111.       இந்திர விழா பற்றி முதன்முதலில் கூறும் பாடல் இடம்பெற்ற நூல் எது?
ஐங்குறுநூறு (62 ஆம் பாடல்).

112.      அரசனை வாழ்த்தித் தொடங்கும் அகப்பாடல்களைக் கொண்ட தொகை நூல்?
ஐங்குறுநூறு (மருதப் பாடல்களின் வேட்கைப்பத்துப் பாடல்கள்)

113.      சங்கத் தெகைகளுள் மருதத்திணையை முதல் திணையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட நூல்?
ஐங்குறுநூறு மட்டுமே.

114.      , ஆன் என்ற பொருளில் பசு என்ற சொல்லை முதன்முதலில் ஆண்ட இலக்கியம்?
ஐங்குறுநூறு (271 ஆம் பாடல்).

115.      பெண்மகவு வேண்டி ஒருவன் தவம் செய்ததைப் பற்றிக் கூறும் முதல் நூல்?
ஐங்குறுநூறு (257 ஆம்பாடல்).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...