ஞாயிறு, 14 நவம்பர், 2010

தமிழ் இலக்கிய வினாடி- வினா

கடந்த 2002 இல் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் பணியில் சேர்ந்த பின்னர் மாணவர்களிடையே தமிழார்வம் பெருகும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்ததுதான் தமிழ் இலக்கிய வினாடி- வினா நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்துவது என்றமுறை. அந்தவகையில் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். அந்த விவரங்கள் விரைவில் இப்பகுதியில் தரப்படும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...